Comments Box SVG iconsUsed for the like, share, comment, and reaction icons

"அனுதினமும் அன்னதானம்" இன்று பௌர்ணமி முன்னிட்டு (17.09.2024)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.

சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.

எங்கள் பணி சிறக்க தொடர்ந்து பௌர்ணமி அன்னதானம் செய்யும் அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் இன்று பௌர்ணமி முன்னிட்டு (17.09.2024) 
 அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம்,  தண்ணீருடன் வழங்கப்பட்டது.  

சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. 

எங்கள் பணி சிறக்க தொடர்ந்து பௌர்ணமி அன்னதானம் செய்யும் அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+2Image attachment

"அனுதினமும் அன்னதானம்" இன்று (30.08.2024)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது. சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் இன்று  (30.08.2024) 
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக   பருப்பு சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது.  சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachment

"அனுதினமும் அன்னதானம்" இன்று (26.07.2024)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் கே கே நகரை சேர்ந்த திருமதி தேவியின் கணவர் தெய்வத்திரு. ரகுநந்தன் நினைவு நாளை முன்னிட்டு சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக சிக்கன் பிரியாணி, முட்டை தண்ணீருடன் வழங்கப்பட்டது. சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இன்றைய அன்னதானத்திற்கு உதவிய திருமதி தேவி ரகுநந்தன் மற்றும் திருமதி ஆர்த்தி சதீஷ் குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் இன்று  (26.07.2024) 
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும்  கே கே நகரை சேர்ந்த திருமதி தேவியின் கணவர் தெய்வத்திரு. ரகுநந்தன் நினைவு நாளை முன்னிட்டு சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக சிக்கன் பிரியாணி, முட்டை தண்ணீருடன் வழங்கப்பட்டது.  சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இன்றைய அன்னதானத்திற்கு உதவிய திருமதி தேவி ரகுநந்தன் மற்றும் திருமதி ஆர்த்தி சதீஷ் குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+3Image attachment

Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (27.06.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை 🍋 🍋 🍋 சாதம் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை கோயம்புத்தூரை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திருமதி விமலா ரமணி அவர்கள் தனது தாயார் திருமதி ராமலக்ஷ்மி நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம்.

நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும்
See MoreSee Less

Anbu Sayee Foundation   அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (27.06.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக  எலுமிச்சை 🍋 🍋 🍋 சாதம்  வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை கோயம்புத்தூரை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திருமதி விமலா ரமணி அவர்கள் தனது தாயார் திருமதி ராமலக்ஷ்மி நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம். 

நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும்Image attachmentImage attachment+1Image attachment

3 CommentsComment on Facebook

🙏🙏🙏🙏

⚘️🙏

J0⁰j

Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (27.06.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை 🍋 🍋 🍋 சாதம் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை கோயம்புத்தூரை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திருமதி விமலா ரமணி அவர்கள் தனது தாயார் திருமதி ராமலக்ஷ்மி நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம்.

நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #anbusayeefoundation #helpinghands
www.anbusayeefoundation.org @followers Nanganallur
See MoreSee Less

Anbu Sayee Foundation   அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (27.06.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக  எலுமிச்சை 🍋 🍋 🍋 சாதம்  வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை கோயம்புத்தூரை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திருமதி விமலா ரமணி அவர்கள் தனது தாயார் திருமதி ராமலக்ஷ்மி நினைவு தினத்தை முன்னிட்டு வழங்கினார். அவரும் அவரது குடும்பத்தாரும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம். 

நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #anbusayeefoundation #helpinghands
www.anbusayeefoundation.org @followers NanganallurImage attachmentImage attachment+1Image attachment

"அனுதினமும் அன்னதானம்" (12.06.2024) தனது பிறந்தநாளை கொண்டாடும் நங்கநல்லூரை சேர்ந்த திருமதி அஸ்வினி கருணாகரன்
அன்பு சாயி அறக்கட்டளையுடன், SK FOUNDATION இணைந்து சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக கதம்ப சாதம், இனிப்பு மற்றும் தண்ணீருடன் வழங்கினார்.
இன்றைய அன்னதானம் வழங்கிய திருமதி அஸ்வினி கருணாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

இந்த பணியை
செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers #அனுதினமும்அன்னதானம்
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம்  (12.06.2024) தனது பிறந்தநாளை கொண்டாடும் நங்கநல்லூரை சேர்ந்த திருமதி அஸ்வினி கருணாகரன்
அன்பு சாயி அறக்கட்டளையுடன், SK FOUNDATION இணைந்து சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக  கதம்ப சாதம், இனிப்பு மற்றும் தண்ணீருடன் வழங்கினார்.
இன்றைய அன்னதானம் வழங்கிய திருமதி அஸ்வினி கருணாகரன் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம்.

இந்த பணியை
 செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. 
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers #அனுதினமும்அன்னதானம்
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+1Image attachment

"அனுதினமும் அன்னதானம்" இன்று (20.05.2024)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமதி மீனா உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை 🍋 🍋 🍋 சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது. சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் இன்று  (20.05.2024) 
 அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமதி மீனா உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை 🍋 🍋 🍋 சாதம்,  தண்ணீருடன் வழங்கப்பட்டது.  சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+1Image attachment

"அனுதினமும் அன்னதானம்" நேற்று (16.05.2024)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பிரிஞ்சி சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் நேற்று (16.05.2024)
 அன்பு சாயி அறக்கட்டளை சார்பில்  சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக   பிரிஞ்சி சாதம்,  தண்ணீருடன் வழங்கப்பட்டது.  
இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+1Image attachment

"அனுதினமும் அன்னதானம்" மூலம்
Anbu Sayee Foundation
அன்பு சாயி அறக்கட்டளை, இன்று (11.05.2024) சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம் தண்ணீருவுடன் வழங்கப்பட்டது. இன்றைய அன்னதானம்
கீழ்க்கட்டளை சேர்ந்த திரு. கலிவரதனின் தந்தை S பிச்சை கண்டுனு பிள்ளை
36 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கியுள்ளார்.

திரு. கலிவரதன் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம்.

உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666 #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் மூலம் 
 Anbu Sayee Foundation   
அன்பு சாயி அறக்கட்டளை,  இன்று (11.05.2024) சாலையோர  ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக  பருப்பு சாதம்  தண்ணீருவுடன் வழங்கப்பட்டது. இன்றைய அன்னதானம் 
 கீழ்க்கட்டளை சேர்ந்த திரு. கலிவரதனின் தந்தை S பிச்சை கண்டுனு பிள்ளை 
 36 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து வழங்கியுள்ளார். 

திரு. கலிவரதன் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் பிராத்திக்கிறோம். 

உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666 #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+1Image attachment

அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த நல் உள்ளம் தன் கணவரின் நினைவு நாளை முன்னிட்டு சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை 🍋🍋 சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
இந்த நாளில் ஏழை ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி.
இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #sponsorswelcome #DonateNOW #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த  நல் உள்ளம் தன் கணவரின் நினைவு  நாளை முன்னிட்டு சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக  எலுமிச்சை 🍋🍋 சாதம்,  தண்ணீருடன் வழங்கப்பட்டது.  
இந்த  நாளில்  ஏழை ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. 
இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+1Image attachment

"அனுதினமும் அன்னதானம்" இன்று சித்ரா பௌர்ணமி (23.04.2024) முன்னிட்டு
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமதி மீனா உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக கதம்ப சாம்பார் சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த நல்ல நாளில் ஏழை ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் இன்று சித்ரா பௌர்ணமி (23.04.2024) முன்னிட்டு 
 அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமதி மீனா உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக கதம்ப சாம்பார் சாதம்,  தண்ணீருடன் வழங்கப்பட்டது.  இந்த நல்ல நாளில்  ஏழை ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+2Image attachment

"அனுதினமும் அன்னதானம்" இன்று #ராமநவமி (17.04.2024)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
ராமபிரானின் பிறந்தநாளில் 50 ஏழை ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers #RamaNavami #ramanavami2024
www.anbusayeefoundation.org
See MoreSee Less

அனுதினமும் அன்னதானம் இன்று #ராமநவமி (17.04.2024)
 அன்பு சாயி அறக்கட்டளை சார்பில்  சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக  பருப்பு சாதம்,  தண்ணீருடன் வழங்கப்பட்டது.  
ராமபிரானின் பிறந்தநாளில் 50 ஏழை ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம்‌. முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம்‌. இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க  எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்... 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers #RamaNavami #ramanavami2024
www.anbusayeefoundation.orgImage attachmentImage attachment+1Image attachment
Load more
about anbu sayee foundation

No one has ever become poor from giving...

We have been diligently working towards uplifting the underprivileged sections of our community. Our mission is to assist those who are most in need, by providing essential resources such as food, shelter and education to those who are unable to access them otherwise. We have an unwavering dedication to creating a sustainable and just future for all. Through an array of programs and initiatives, we have been instrumental in making a positive impact on the lives of countless individuals.

Help us with our cause
Gainioz
Gainioz
Our Vision
Women

Empowerment

Shelter

For All

Education

For All

Food

For All

We envision a world where every individual has access to basic necessities like food, shelter, and education. We strive to create a society where everyone is treated with dignity and respect, regardless of their race, gender, or social status. Our mission is to provide sustainable solutions to the most pressing issues faced by communities around the world, such as poverty, hunger, and lack of access to healthcare. We believe that by working together with local communities and organizations, we can create a world where everyone has an equal opportunity to thrive and reach their full potential. Our ultimate goal is to make a positive impact on the lives of millions of people, and we will continue to work tirelessly towards achieving this vision.

Our mission is to empower underprivileged communities by providing them with access to education, healthcare, and basic necessities. We believe that every person deserves the opportunity to live a dignified life, free from poverty and inequality. Our goal is to work towards sustainable solutions that promote self-sufficiency and long-term growth. We strive to create a world where everyone has the chance to reach their full potential, regardless of their background or circumstances. We are committed to making a positive impact on the lives of those who need it most, and we will continue to fight for a more just and equitable society.

We believe that every person has inherent value and deserves to be treated with dignity and respect. We strive to promote equality, justice, and inclusivity in all of our work. Our values include empathy, compassion, and a commitment to social change. We believe in the power of community and collaboration to create sustainable solutions to the challenges facing our world today. We are dedicated to empowering individuals and communities to take action towards positive change. Our work is guided by a strong sense of integrity, transparency, and accountability. We believe that by working together, we can create a better world for everyone.

  • Gainioz
  • Gainioz
  • Gainioz
  • Gainioz
  • Gainioz
  • Gainioz
volunteer

Join with us as a Volunteer

join our Action

We work tirelessly as a non-profit organisation to help those in need in our local community. We're accomplishing amazing things by bringing food, shelter, and education to those who wouldn't have it any other way. We are dedicated to building a more equitable and sustainable world. There are innumerable people who have benefited from the many programmes and activities we provide. You may help our cause and the lives of others by volunteering with us. You can participate in our wonderful services and add your energy to the motivating movement to aid those in need.