We envision a world where every individual has access to basic necessities like food, shelter, and education. We strive to create a society where everyone is treated with dignity and respect, regardless of their race, gender, or social status. Our mission is to provide sustainable solutions to the most pressing issues faced by communities around the world, such as poverty, hunger, and lack of access to healthcare. We believe that by working together with local communities and organizations, we can create a world where everyone has an equal opportunity to thrive and reach their full potential. Our ultimate goal is to make a positive impact on the lives of millions of people, and we will continue to work tirelessly towards achieving this vision.
"அனுதினமும் அன்னதானம்" இன்று (21.04.2025) திரு. சதீஷ் அவர்கள் காலம்சென்ற தெய்வத்திரு J. நித்ய கல்யாணி அம்மா வின் நினைவாக,
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவாக தயிர் சாதம், தண்ணீருடன் வழங்கினார்.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்றைய அன்னதானம் வழங்கிய திரு. சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… Nanganallur Madipakkam, Ullagaram Shopping Nangainallur … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (13.04.2025) அபுதாபியில் வாழும் திரு. சதிஷ் மற்றும் திருமதி
ஆர்த்தி சதிஷ் ன் இளைய மகன் செல்வன் சாய் தருணின் பிறந்தநாளை முன்னிட்டு,
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து ஐம்பது சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு இரவு உணவாக இட்லி மற்றும் வடை, தண்ணீருடன் வழங்கினர்.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்று பிறந்த நன்னாளில் அன்னதானம் வழங்கிய செல்வன் சாய் தருண் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம்.
மேலும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (12.04.2025) பௌர்ணமி
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக வெஜிடபிள் பிரியாணி, தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
1 CommentComment on Facebook
மகோன்னதமான சேவை. தொடரட்டும். வாழ்த்துகள்
"அனுதினமும் அன்னதானம்" இன்று (30.03.2025) பிறந்தநாள் காணும் நங்கநல்லூரைச் சேர்ந்த ராஜ்குமார் சுலோச்சனா பள்ளியின் தாளாளர் திரு. மோகன் சந்தர்,
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து நூறு சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக வெஜிடபிள் பிரியாணி, தண்ணீருடன் வழங்கினார்.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்றைய அன்னதானம் வழங்கிய திரு. மோகன் சந்தர் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (20.03.2025)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் பணி சிறக்க தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (14.03.2025) பௌர்ணமி
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக கடும் வெயிலுக்கு இதமான தயிர் சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
2 CommentsComment on Facebook
Omsairam thanks 🙏
சிறப்பு
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்றைய தினம் அன்னதானமாக தயிர் சாதம் வழங்கப்பட்டது. கடும் வெயில் நிலவுவதால் தினமும் நீர் வழங்க உள்ளோம் நீங்களும் எங்கள் பணியில் இணைந்து உதவலாம்… நன்கொடை வழங்க 9382211666 தொடர்புக் கொள்ளவும்… … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று பௌர்ணமி முன்னிட்டு (12.02.2025)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து பௌர்ணமி அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (11.02.2025) தைப்பூசம் திருநாளில் 100 சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக சாம்பார் கதம்ப சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. எங்கள் அன்னதானம் பணிக்கு உதவும் அனைத்து நல் உள்ளங்களும் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நீங்களும் எங்களுடன் இணைந்து அன்னதானம் வழங்க, மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #anbusayeefoundation #oldagepeople #donatenow #sponsorswelcome #personswithdisabilities #feedfood #helpingothers … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (17.01.2025) தனது 75 வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி சுகுணா கார்த்திகேயன் அவர்களுக்கு மகன் திரு. சதீஷ் மற்றும் மருமகள் திருமதி. ஆர்த்தி சார்பில் சுமார் 80 சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு இரவு வேளை உணவாக இட்லி மற்றும் வடை தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய தினம் பிறந்தநாள் காணும் அம்மா சுகுணா மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #anbusayeefoundation #oldagepeople #sponsorswelcome #donatenow #personswithdisabilities #feedfood #helpingothers #benevity … See MoreSee Less
0 CommentsComment on Facebook
Anbu Sayee Foundation அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் இன்று (13.01.2025) பௌர்ணமி நன்நாளில் சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய வேளை உணவாக கதம்ப சாம்பார் சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி. இன்றைய மதிய வேளை உணவினை பௌர்ணமி தோறும் எங்களுடன் இணைந்து அன்னதான பணி மேற்கொள்ளும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பு அம்மா நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை 9382211666 தொடர்பு கொள்ளவும். #feedfood #anbusayeefoundation #oldagepeople #benevity #donatenow #sponsorswelcome #personswithdisabilities #helpingothers … See MoreSee Less
0 CommentsComment on Facebook