We envision a world where every individual has access to basic necessities like food, shelter, and education. We strive to create a society where everyone is treated with dignity and respect, regardless of their race, gender, or social status. Our mission is to provide sustainable solutions to the most pressing issues faced by communities around the world, such as poverty, hunger, and lack of access to healthcare. We believe that by working together with local communities and organizations, we can create a world where everyone has an equal opportunity to thrive and reach their full potential. Our ultimate goal is to make a positive impact on the lives of millions of people, and we will continue to work tirelessly towards achieving this vision.
#soonsorswelcome #anbusayeefoundation #ghoshala … See MoreSee Less
0 CommentsComment on Facebook
#soonsorswelcome
#ghoshala #anbusayeefoundation … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (09.08.2025)
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து அமெரிக்காவில் வசிக்கும் அருண் சக்ரவர்த்தி மற்றும் ரூபினியின் செல்ல மகள் ஆராதனா அருண் வின் முதல் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக 100 சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு முழு சாப்பாடு தண்ணீருடன் வழங்கப்பட்டது. எங்கள் சேவையில் இணைந்து திருத்தணியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு ஜெயவேல் மற்றும் அனிதா அன்னதானத்தை வழங்கினர்.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் குழந்தை ஆராதனா அருண் மற்றும் அவரது பெற்றோர் அருண் சக்ரவர்த்தி மற்றும் ரூபினி நீண்ட் ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம்.
மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (08.08.2025) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் மற்றும் குழந்தை தன்யஸ்ரீ சார்பில் அவரது தந்தை திரு சத்யமூர்த்தி உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக பருப்பு சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் மற்றும் குழந்தை தன்யஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (26.07.2025)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் 100 (நூறு) மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கிலோ அரிசி, புடவை மற்றும் மதிய வேளை உணவாக சிக்கன் பிரியாணி, தண்ணீருடன் வழங்கப்பட்டது.
இன்றைய தினம் தெய்வத்திரு ரகுநந்தன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மனைவி கே கே நகரை சேர்ந்த திருமதி தேவி ரகுநந்தன் அன்னதானம் வழங்கினார்.
கே கே நகரை சேர்ந்த திருமதி தேவி ரகுநந்தன் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்ய உதவிய அன்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று ஆடி அமாவாசை தினத்தில் (24.07.2025)
அன்பு சாயி அறக்கட்டளை சார்பில் 100 (நூறு) சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக சாம்பார் சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது. இன்றைய அன்னதானம் வழங்க உதவிய அன்பர்கள்
*மடிப்பாக்கத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் குமாரி குடும்பத்தார்*
*நங்கநல்லூரைச் சேர்ந்த திரு.அருணாச்சலம் தந்தை காலஞ்சென்ற திரு MS. வெங்கடேஷ்வரன் காலஞ்சென்ற திருமதி R பாப்பம்மாள் குடும்பத்தார்*
*மடிப்பாக்கத்தை சேர்ந்த திருமதி கலாவதி குடும்பத்தார்*
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்ய உதவிய அன்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (17.07.2025)
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் குரோம்பேட்டை சேர்ந்த சுகந்தா உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக எலுமிச்சை சாதம், தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்ய உதவிய குரோம்பேட்டை சேர்ந்த சுகந்தா மற்றும் ரோஹித் வெங்கடேஷ் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (10.07.2025) பௌர்ணமி தினத்தை முன்னிட்டு
அன்பு சாயி அறக்கட்டளை மற்றும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் உதவியுடன் சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய வேளை உணவாக வெஜிடபிள் பிரியாணி, தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
எங்கள் பணி சிறக்க தொடர்ந்து அன்னதானம் செய்யும் மடிப்பாக்கத்தை சேர்ந்த அன்பர் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் உதவி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (27.06.2025) கோயம்புத்தூரை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் திருமதி விமலா ரமணி அவர்கள் தனது தாயாரின் நினைவு தினத்தை முன்னிட்டு
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவாக சாம்பார் சாதம் தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்றைய தினம் தனது தாயாரின் நினைவாக உணவு வழங்கிய திருமதி விமலா ரமணி மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம். மேலும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666 #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (19.06.2025) உள்ளகரத்தைச் சேர்ந்த
டாக்டர் திருமதி நிரஞ்சனாவின் பிறந்தநாளை முன்னிட்டு
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு காலை உணவாக இட்லி, வடையும் தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்றைய தினம் அன்னதானம் வழங்கிய டாக்டர் திருமதி நிரஞ்சனா மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம்.
மேலும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook
அன்பு சாயி அறக்கட்டளையின் சார்பில் திருத்தணி உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு ஜெயவேல் முன்னேற்பாட்டில் கீழ்க்கட்டளையில் வசிக்கும் திரு ஏகாம்பரம் அவர்களுக்கு தமிழக அரசின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றுத் தந்து அதன் மூலம் செயற்கை கால் வழங்கப்பட்டது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம். … See MoreSee Less
0 CommentsComment on Facebook
"அனுதினமும் அன்னதானம்" இன்று (17.06.2025) சென்னையை பூர்வீகமாகக் கொண்டு அபுதாபியில் வாழும் திருமதி ஆர்த்தி சதீஷ் ன் பிறந்தநாளை முன்னிட்டு
அன்பு சாயி அறக்கட்டளையுடன் இணைந்து சாலையோர ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி தண்ணீருடன் வழங்கப்பட்டது.
சாலையோர ஆதரவற்ற முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கியதில் மகிழ்ச்சி. இந்த பணியை செய்ய எங்களுக்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு முதல் நன்றி.
இன்றைய தினம் அன்னதானம் வழங்கிய திருமதி ஆர்த்தி சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தார் நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் பிராத்திக்கிறோம்.
மேலும் அரிசி மளிகை பொருட்கள் வழங்கி ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
உங்கள் பிறந்தநாள், திருமண நாள், போன்ற நிகழ்வுகளில் அன்னதானம் வழங்கலாம். முன்னோர்களின் நினைவு நாளிலும் அன்னதானம் வழங்கலாம். இல்லாதவர்களின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை நீண்ட ஆயுளோடும் ஆரோகியத்தோடும் வாழ வழிவகுக்கும். நீங்களும் அன்னதானம் வழங்க எங்கள் அன்னதான பணிக்கு மளிகை பொருட்கள் தானமாக வழங்கலாம். எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து கைக்கோர்த்து உதவிட (Volunteers) எங்களை தொடர்பு கொள்ளவும்… 9382211666. #anbusayeefoundation #oldagepeople #freefood #SponsorsWelcome #donatenow #helpingothers
www.anbusayeefoundation.org … See MoreSee Less
0 CommentsComment on Facebook